கோவை கார் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை….

கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த நபர் உயிரிழந்தார். இந்த காரில் … Continue reading கோவை கார் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை….