“நிலக்கரி அமைச்சகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த தன்னிச்சையான அறிவிப்பால் தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மக்களிடையே அச்ச உணர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 101 ஒன்றியங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட விடப்பட்டுள்ள டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த … Continue reading “நிலக்கரி அமைச்சகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்