மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன் உயிரிழப்பு – பதற்றம் – காவல்துறை குவிப்பு…

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன்  சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.  இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  கல்லூரயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, மாணவர்களின் எதிர்காலம் கருதி, கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால், மாணவர்களுக்கு இடையே வெட்டு குத்து, கொலை வரைக்கும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், … Continue reading மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன் உயிரிழப்பு – பதற்றம் – காவல்துறை குவிப்பு…