அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை….

சென்னை: தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்படி,  ஜூன் 11 முதல் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் 4 நாள்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை (ஜுன் 1ந்தேதி) இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்து, ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படும். அதன்பிறகு,  … Continue reading அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை….