காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் ஜூலை 15ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு, அதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவித்துள்ளது. ஜூலை 15ந்தேதி கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் அன்று  திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மறைந்த முன்னாள் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து வந்த மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செம்மைப்படுத்தி வந்தன. … Continue reading காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…