முப்பெரும் விழாவில் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்…

சென்னை: திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் செப்டம்பர் 15ந்தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய,  4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியிடப்பட உள்ளது. திமுக சார்பில், திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை கொண்டு முப்பெரும்விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ந்தேதி, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,  திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய … Continue reading முப்பெரும் விழாவில் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்…