டிசம்பர் 19ந்தேதி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை : தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் திடடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 19ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஸ் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் வழங்கப்படும் என கூறிய நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடநத அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் கல்வித்திறனை வளர்ப்பதாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த … Continue reading டிசம்பர் 19ந்தேதி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed