ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  அவரது உடல் உடல்கூறாய்வுக்காக  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டு, அங்குள்ள  பிணவறைக்கு … Continue reading ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம்