‘நம்ம சென்னை’ செயலியைப் பயன்படுத்த சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி வேண்டுகோள்…

சென்னை: நம்ம சென்னை செயலியைப் பயன்படுத்தி மாநகராட்சியால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த செயலி மூலம் தொழில்வரி செலுத்தும் வசதி உள்பட அனைத்து வகையான வசதிகளையும் பெற முடியும் என தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொழில்வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் மற்றும் நிகழ்நிலையில் கட்டிட திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகளும் ‘நம்ம சென்னை’ செயலியில் … Continue reading ‘நம்ம சென்னை’ செயலியைப் பயன்படுத்த சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி வேண்டுகோள்…