சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்… பதற்றம்..

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படடப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  8 பேர் காவல்நிலையத்தில் சரணமடைந்து உள்ளனர். இதன் காரணமாக பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொலை வழக்கில், ஆற்காடு பாலு என்பவர் உள்ளிட்ட 8 பேர்  போலீசில் சரணமடைந்து உள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறை மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். … Continue reading சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்… பதற்றம்..