அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. கடந்த வாரம் அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் சிக்கி உள்ளார். கடந்த 2001ம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. இந்த காலக்கட்டத்தில், … Continue reading அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!