பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….

சென்னை: பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக அகில பாரதிய வித்யி பரிஷத் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம்  மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி  அமைப்பின் தேசிய தலைவர் சுப்பையா சண்முகம் (வயது 62)  மருத்துவரான இவர்  இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் வேலை பார்த்து வருகிறார். அபார்ட்மென்டில் வண்டியை நிறுத்துவது தொடர்பாக … Continue reading பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….