சென்னை விமான சாகச நிகழ்ச்சி பலி 5 ஆக உயர்வு: மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பின்மை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 103 பேர் … Continue reading சென்னை விமான சாகச நிகழ்ச்சி பலி 5 ஆக உயர்வு: மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு…