சென்னை:
மிழகத்தின் 30 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் அடுத்த முன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.