பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைத்தது மத்தியஅரசு!

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது படிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழுவை மத்தியஅரசு ஏற்படுத்தி உள்ளது. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர்  என்பவர் பயிற்சியில்  சேருவதற்கு முன்பே, தனக்கு  வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக அவரது தந்தையும் அழுத்தம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. மேலும்,  பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  சிவில் … Continue reading பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைத்தது மத்தியஅரசு!