தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,  ரூ.4,500 கோடியை மத்தியஅரசு  ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘நாட்டில் கொரோனா 2வது அலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, எடுக்கப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஆலோசிக்க உள்ளார். … Continue reading தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…