டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக பணியாளர்கள் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவிப் பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், துணைச் செயலர், துணைச் செயலர் மற்றும் இயக்குநர் என அனைத்து நிலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என்றும் குற்றம்சாட்டினர். 12,000 உறுப்பினர்களைக் … Continue reading டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..