முறைகேடான முறையில் சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு…

சென்னை: 250  சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வாங்கி கொடுக்க ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 6மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்பட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த  … Continue reading முறைகேடான முறையில் சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு…