காவிரி பிரச்சனை: வரும் 27ந்தேதி தேமுதிக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

சென்னை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுக்கு  எதிராக  தஞ்சையில்  வரும் 27ந்தேதி தேமுதிக  மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடாமல் அழிச்சாட்டியம் செய்து வரும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. … Continue reading காவிரி பிரச்சனை: வரும் 27ந்தேதி தேமுதிக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…