Category: News

நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும்… வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் கண்காணிப்பு…   அடையாறு காவல்துறை  அசத்தல்

சென்னை: கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், விதிகளை மீறி ஊர் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அடையாறு காவல்துறை புதிய…

கொரோனா உச்சத்தில் உள்ளது, சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்! மருத்துவக்குழு

சென்னை: கொரோனா பாதிப்பை குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு… மத்தியசுகாதாரத்தறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய…

கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…

கொரோனாவா? பராமரிப்பா?ஹுண்டாய் தொழிற்சாலை 5 நாள்கள் மூடுவதாக அறிவிப்பு

பூந்தமல்லி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹூண்டான் கார் தொழிற்சாலை 5 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரபரைப ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப்…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு…

4 கண்டக்டர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா: செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடல்

செய்யாறு: பேருந்து கண்டக்டர்கள் 4 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து செய்யாறு பேருந்து பணிமனை இன்று அதிரடியாக மூடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்…

15/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று விவரங்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் நேஙறறு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்படி பழனிச்சமி இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டமும்…