Category: News

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகை… தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரிசி ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்க…

அமித்ஷா கூட்டத்தில் பங்குகொண்ட டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா அறிகுறி… டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் கெஜ்ரிவாலு டன் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்குகொண்ட, டெல்லி சுகாதார அமைச்சர்…

16/06/2020 சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,029 ஆக உயர்ந்து 9915 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 10,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 81.08 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,24,600 உயர்ந்து 81,08,667 ஆகி இதுவரை 4,38,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,600…

தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது. இதில் 479 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்…

கொரோனா நல மையங்களின் பொறுப்பு ஏற்கத் தமிழக அரசுக்குச் சித்த மருத்துவ நிறுவனம் கோரிக்கை

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா நல மையங்களை தங்கள் பொறுப்பில் விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூரமான மோடிஅரசு… கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூரமான அரசாக மோடிஅரசு திகழ்ந்து வருகிறது என்றும், மீதான வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்? – கே.எஸ்.அழகிரி கேள்வி காட்டமாக கேள்வி…

அறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர்

லண்டன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை விடப் பாதி அளவு கொரோனா மரணங்களே நிகழ்ந்திருக்கும் என உலக சுகாதார மைய முன்னாள் தலைவர் கரோல் சிகோரா தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை…