Category: News

16/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48ஆயிரத்து 19 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,245 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1515…

இன்று 1515 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,019 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1515 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை, 48, 019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 1500 வெளி மாவட்ட மருத்துவர்கள் வருகை…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ,500 மருத்துவர்களை சென்னையில் தற்காலிகமாக பணியாற்ற…

5நாளில் அதிசயம்; தாம்பரம் சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து…

சென்னையில் இருந்து வந்தவர்களால்தான் கர்நாடகாவில் கொரோனா தீவிரம்… எடியூரப்பாரப்பா

பெங்களூரு: சென்னையில் இருந்து கர்நாடகம் வந்தவர்களால்தான் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள எடியூரப்பா, சென்னை மற்றும் டெல்லியிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருபவர்கள் 3 நாட்கள்…

தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா…

வெலிங்டன்: கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இது மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில்…

சென்னையில் 12 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். கடலூர்…

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா…

எப்படி இருந்த ஏரியா.. இப்போ இப்படி ஆகிப் போயிடுச்சே..

ஒரு காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலும், சமூகத்தில் மிகவும் அந்தஸ்தான குடியிருப்பு பகுதிகளாகவும் விளங்கிய பகுதி சென்னை பழைய மகாபலிபுரம் ரோடு எனப்படும் ஓஎம்ஆர் ஏரியா.. இப்போது வெறிச்சோடிக்…