Category: News

தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 25ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை… உச்சப்பட்சமான பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 25,463 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்தே, பாதிப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சப்பட்சமாக 2174…

17/06/2020: சென்னையில் 1276 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1276 பேர் இன்று…

இன்று 2174 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50,193 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்…

காவல்துறையில் முதல் பலி: சென்னை மாம்பலம் காவல்ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முறையாக காவல் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளார். இது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.…

நாளை நள்ளிரவு மூதல் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்… 4மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

டெல்லியை மிரட்டி வரும் கொரோனா… ஆம்ஆத்மி கட்சியின் அதிஷி, அக்‌ஷய் மராத்தேவுக்கு கொரோனா…..

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. இருந்தாலும்,…

செங்கல்பட்டில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தரமறுப்பது கிரிமினல் குற்றம்… உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு ஊதியம் தர மறுப்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.…

புதுச்சேரியில் 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, ஒரே நாளில் மேலும் 30பேருக்கு கொரோனா… அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும், 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார். சென்னையில்…

22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும்… 4 ஆட்சியர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை: முழு ஊரட்ங்கு பகுதியில், வரும் 22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில்…