<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>News &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/category/news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 18 Mar 2026 07:36:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>News &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/use-gas-economically-strict-action-against-cylinder-hoarding-central-government-warns/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 07:36:38 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Central government warns]]></category>
		<category><![CDATA[cylinder hoarding]]></category>
		<category><![CDATA[Strict action]]></category>
		<category><![CDATA[Use cooking gas economically]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1343102</guid>

					<description><![CDATA[சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். எல்பிஜி தட்டுப்பாடு தொடர்கிறது; நகர எரிவாயு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துகிறது. சுத்திகரிப்பு ஆலைகள் வீடுகளுக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகின்றன, அதே நேரத்தில் வணிகப் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. பீதியால் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-will-become-a-1-trillion-dollar-economy-by-2030-tamil-nadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 07:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1 trillion dollar economy by 2030]]></category>
		<category><![CDATA[2030 ஆம் ஆண்டு]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342610</guid>

					<description><![CDATA[சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மாறிவரும் பொருளாதாரத்திற்கான தொழில்மயமாக்கல் கொள்கை, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு</title>
		<link>https://patrikai.com/kts-4-0-up-cm-yogi-dharmendra-pradhan-governor-ravi-participate-in-the-inaugural-ceremony-of-kashi-tamil-sangam/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 06:16:26 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Dharmendra Pradhan]]></category>
		<category><![CDATA[Governor Ravi]]></category>
		<category><![CDATA[inaugural ceremony]]></category>
		<category><![CDATA[Kashi Tamil Sangam]]></category>
		<category><![CDATA[KTS 4.0]]></category>
		<category><![CDATA[UP CM Yogi]]></category>
		<category><![CDATA[உ.பி முதல்வர் யோகி]]></category>
		<category><![CDATA[கவர்னர் ரவி]]></category>
		<category><![CDATA[காசி தமிழ் சங்கம்]]></category>
		<category><![CDATA[தர்மேந்திர பிரதான்]]></category>
		<category><![CDATA[தொடக்க விழா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338961</guid>

					<description><![CDATA[சென்னை: காசி சங்கமம் நிகழ்ச்சி நாளை 4வது ஆண்டாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்குச் செல்கின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. முதன் முறையாக கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>UPX — мощный инструмент сжатия исполняемых файлов для оптимизации 3572456</title>
		<link>https://patrikai.com/upx-moshhnyj-instrument-szhatija-ispolnjaemyh/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 05:15:30 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339541</guid>

					<description><![CDATA[Когда речь заходит о разработке, тестировании или распространении программного обеспечения, одним из важных аспектов является размер конечного файла. Большие файлы требуют больше времени для загрузки, занимают больше места на диске и могут замедлять работу системы при запуске. В таких случаях на помощь приходит UPX (Ultimate Packer for eXecutables) &#8212; популярный бесплатный инструмент для сжатия исполняемых [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/chance-of-moderate-rain-from-today-in-tamilnadu-due-to-a-low-pressure-area-formed-in-bay-of-bengal/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 10:42:53 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bay of Bengal]]></category>
		<category><![CDATA[IMD info]]></category>
		<category><![CDATA[Low pressure area]]></category>
		<category><![CDATA[Moderate rain]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1336049</guid>

					<description><![CDATA[சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் 27ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என  தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நாளை  நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு &#8211; 22 பேர் பலி!</title>
		<link>https://patrikai.com/360000-people-affected-by-dog-bites-in-tamil-nadu-22-people-dead-tn-health-info/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 07:42:01 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[22 people dead]]></category>
		<category><![CDATA[22 பேர் பலி]]></category>
		<category><![CDATA[360000 people affected]]></category>
		<category><![CDATA[360000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்]]></category>
		<category><![CDATA[dog ​​bites in Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Rabies infected]]></category>
		<category><![CDATA[stray dog issue]]></category>
		<category><![CDATA[TN Health info]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுரை]]></category>
		<category><![CDATA[தெருநாய் நாய் கடி]]></category>
		<category><![CDATA[தெருநாய் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[ரேபிஸ் தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335729</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு &#8211; 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்கள் வளர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தெருநாய்களின் கடித்து ஆளாகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார ஆய்வு நிறுவனம்,   WHO 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் உயிரிழப்பு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்&#8230;? பரபரக்கும் தமிழக அரசியல் களம்&#8230;.</title>
		<link>https://patrikai.com/tamil-nadus-political-arena-in-turmoil-aiadmk-senior-leader-sengottaiyan-to-meet-press-today-may-speak-out-against-eps/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 04:28:33 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2026 election]]></category>
		<category><![CDATA[2026 தேர்தல்]]></category>
		<category><![CDATA[Tamil Nadu's political arena in turmoil]]></category>
		<category><![CDATA[அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன்]]></category>
		<category><![CDATA[செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசியல் களம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335240</guid>

					<description><![CDATA[சென்னை: அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன்  இன்று செய்தியாளர்களை சந்தித்து, தனது மனதில் உள்ளதை பேசப்போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்த  தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தங்களது  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. ஏற்கனவே திமுக அணி தங்களது வாங்கு வங்கிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வில் புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்!</title>
		<link>https://patrikai.com/cbse-introduced-open-book-exams-for-class-9-from-2026-27-under-nep-guidelines/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 04:46:36 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[CBSE introduced]]></category>
		<category><![CDATA[class 9 open book exams]]></category>
		<category><![CDATA[NEP guidelinesm]]></category>
		<category><![CDATA[open book exams]]></category>
		<category><![CDATA[சிபிஎஸ்]]></category>
		<category><![CDATA[திறந்த புத்தகம் தேர்வு]]></category>
		<category><![CDATA[புத்தகத்தை பார்த்து தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334035</guid>

					<description><![CDATA[டெல்லி: தேசிய கல்விக்கொள்கை திட்டத்தின்படி,  அடுத்த கல்வியாண்டு (2026-27)  முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வு புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சிபிஎஸ்இ  9ம் வகுப்பில்  புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம்  ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். ஏற்கனவே இதே திட்டம் 2014ல் அறிமுகப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பீகாரில் SIR: ஆகஸ்ட் 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது! கே.சி.வேணுகோபால் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/bihar-sir-india-bloc-leaders-to-meet-on-august-7-amid-demands-to-discuss-voter-list-revision-in-bihar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 06:20:48 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[amid demands to discuss about SIR]]></category>
		<category><![CDATA[August 7 meet]]></category>
		<category><![CDATA[Bihar election]]></category>
		<category><![CDATA[Bihar SIR]]></category>
		<category><![CDATA[bihar voter list revision]]></category>
		<category><![CDATA[Congress MP KC Venugopal]]></category>
		<category><![CDATA[INDIA bloc leaders to meet]]></category>
		<category><![CDATA[Parliamentary discussion amid fears of voter deletion]]></category>
		<category><![CDATA[SIR]]></category>
		<category><![CDATA[ஆகஸ்ட் 7 ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்]]></category>
		<category><![CDATA[இண்டியா பிளாக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால்]]></category>
		<category><![CDATA[பீகார் SIR]]></category>
		<category><![CDATA[பீகார் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333685</guid>

					<description><![CDATA[டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்களை களையெடுக்கும் விதமாக தீவிர வாக்காளர் தீருத்தம் ( SIR) மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க ஆகஸ்டு 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது என காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணு கோபால்  தெரிவித்துள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்திய கூட்டணித் தலைவர்கள் கூடுகின்றனர் என்றும்,  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா வெளியுறவு கொள்கையில் தோல்வி அடைந்துள்ளதா : கனிமொழி வினா</title>
		<link>https://patrikai.com/kanimozhi-ask-wher-india-lost-in-external-affairs-polircy/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 10:58:38 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[kanimozhi]]></category>
		<category><![CDATA[Operation Sindoor]]></category>
		<category><![CDATA[Parliament debate]]></category>
		<category><![CDATA[ஆப்ரெஷன் சிந்தூர்]]></category>
		<category><![CDATA[கனிமொழி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற விவாதம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333307</guid>

					<description><![CDATA[டெல்லி திமுக எம் பி கனிமொழி இந்தியா வெளிய்றவு கொள்கைய்ல் தோல்வி அடைந்துள்ளதா என வினா எழுப்பி உள்ளார் இன்று மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம்  நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தத்தில், திமுக மக்களவை உறுப்பினர் பேசினார். கனிமொழி தனது உரையில், ”பா.ஜ.க முதன்முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழுவின் தலைவர்களாக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.  தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
