<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஸ்ரீ பாபா அருள் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 05 Dec 2024 06:39:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>ஸ்ரீ பாபா அருள் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஐஜேகேவில் இணைந்தார் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்&#8230;.</title>
		<link>https://patrikai.com/cinema-producer-and-actor-r-k-suresh-joined-ijk/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Dec 2024 06:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பாபா அருள்]]></category>
		<category><![CDATA[Cinema producer and actor]]></category>
		<category><![CDATA[ijk paarivendhar]]></category>
		<category><![CDATA[ijk pachamuthu]]></category>
		<category><![CDATA[R K Suresh]]></category>
		<category><![CDATA[R.K. Suresh joined IJK]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313520</guid>

					<description><![CDATA[சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர்  ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இன்று பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியில்  இணைந்தார். அவருக்கு புதிய கட்சியில் நிபந்ததனையுடன் கூடிய  பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.  பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே. சுரேஷ்மீது, ஆரூத்ரா கோல்டு முறைகேடு புகார் உள்ளது.  இதன் காரணமாக அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முன்னதாக அவர் சினிமா தயாரிப்பு காரணமாக துபாயில் இருந்ததால், அவரை காவல்துறையினர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விக்னேஷ் சிவன் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்</title>
		<link>https://patrikai.com/vignesh-sivan-deleted-his-x-page/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Dec 2024 11:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பாபா அருள்]]></category>
		<category><![CDATA[De activate]]></category>
		<category><![CDATA[Vignesh Shivan]]></category>
		<category><![CDATA[X page]]></category>
		<category><![CDATA[எக்ஸ் பக்கம்]]></category>
		<category><![CDATA[விக்னேஷ் சிவன்]]></category>
		<category><![CDATA[விலகல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313286</guid>

					<description><![CDATA[சென்னை எக்ஸ் தளத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சில திரைப்படங்களில் இருந்துள்ளார். சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றியுள்ளார். தப்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நயன்தாராவின் சர்சைக்குரிய கர்மா குறித்த பதிவு</title>
		<link>https://patrikai.com/nayanthara-posted-about-karma-creates-controversy/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Nov 2024 03:30:56 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<category><![CDATA[விண்வெளி விந்தைகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பாபா அருள்]]></category>
		<category><![CDATA[Controversy]]></category>
		<category><![CDATA[Karma post]]></category>
		<category><![CDATA[nayanthara]]></category>
		<category><![CDATA[கர்மா பதிவு]]></category>
		<category><![CDATA[சர்ச்சை]]></category>
		<category><![CDATA[நயன்தாரா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313047</guid>

					<description><![CDATA[சென்னை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் கர்மா குறித்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து &#8216;நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்&#8217; என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது கடந்த 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில்</title>
		<link>https://patrikai.com/shirdi-shri-bhairava-sai-baba-temple/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 00:35:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பாபா அருள்]]></category>
		<category><![CDATA[baba]]></category>
		<category><![CDATA[Bhairava]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[sai]]></category>
		<category><![CDATA[Shirdi]]></category>
		<category><![CDATA[Shri]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[கோவில்]]></category>
		<category><![CDATA[சாய்]]></category>
		<category><![CDATA[பாபா]]></category>
		<category><![CDATA[பைரவ]]></category>
		<category><![CDATA[ஷீரடி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1254220</guid>

					<description><![CDATA[ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது. கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ ஷீர்டி பைரவசாயி பாபா. சாய்பாபா வாழ்ந்த காலகட்டத்தில் அவரிடம் மக்கள் பாபா தங்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாட ஆசை படுகிறோம் அதற்கு தாங்கள் உத்தரவு தர வேண்டுகிறோம் எனக் கேட்ட பொழுது பாபா புன்னகையுடன் ஸ்ரீ ராமநவமி தினத்தை எனது பிறந்தநாள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரம்&#8230;</title>
		<link>https://patrikai.com/sai-baba-mantra/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 00:41:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ பாபா அருள்]]></category>
		<category><![CDATA[baba]]></category>
		<category><![CDATA[mantra]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[sai]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[கவலையை]]></category>
		<category><![CDATA[கொடுக்கும்]]></category>
		<category><![CDATA[சந்தோஷத்தை]]></category>
		<category><![CDATA[சாய்பாபா]]></category>
		<category><![CDATA[நீக்கி]]></category>
		<category><![CDATA[மந்திரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1244554</guid>

					<description><![CDATA[வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரத்தை பார்க்கலாம். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ” இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கிய பின்னர், ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் நின்று இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
