<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் நாடு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 14 Aug 2026 05:26:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>தமிழ் நாடு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>121788 பேருக்கு வேலை உறுதி&#8230; வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</title>
		<link>https://patrikai.com/jobs-secured-for-121788-people-mous-signed-at-the-vettri-tamil-nadu-investors-meet/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 05:26:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[121788 பேருக்கு வேலை உறுதி... வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்]]></category>
		<category><![CDATA[Jobs Secured for 121788 People: MoUs Signed at the 'Vettri Tamil Nadu' Investors' Meet]]></category>
		<category><![CDATA[Vettri Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Vettri Tamil Nadu Investors' Meet]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344414</guid>

					<description><![CDATA[100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய &#8220;வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்&#8221; மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு</title>
		<link>https://patrikai.com/land-guideline-values-set-to-rise-by-up-to-60-new-list-being-prepared-in-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Aug 2026 09:35:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு]]></category>
		<category><![CDATA[Guideline value]]></category>
		<category><![CDATA[Land Guideline Values ​​Set to Rise by Up to 60%? New List Being Prepared in Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Land registration]]></category>
		<category><![CDATA[Land value]]></category>
		<category><![CDATA[Reginet]]></category>
		<category><![CDATA[registration]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[TN EReginet]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344403</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கும் வழிகாட்டி மதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு பத்திரப்பதிவு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது&#8230;</title>
		<link>https://patrikai.com/search-continues-for-rbi-employee-missing-in-adyar-river/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 10:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Adyar River]]></category>
		<category><![CDATA[Kotturpuram]]></category>
		<category><![CDATA[RBI]]></category>
		<category><![CDATA[Search continues for RBI employee missing in Adyar River]]></category>
		<category><![CDATA[அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344401</guid>

					<description><![CDATA[சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் எஸ். மோகன்குமார். 30 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் சுமார் ரூ. 60 லட்சம் முதலீடு செய்திருந்தார். இதில் ரூ. 30 லட்சம் வங்கிக் கடன் மூலமாகவும், மீதமுள்ள ரூ. 30 லட்சம் நண்பர்களிடமிருந்து வாங்கியதாகவும் தெரிகிறது. இதில் அவருக்குக் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை &#8211; தமிழக அரசு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/agriculture-department-approval-not-required-to-convert-fallow-land-for-industrial-use-tamil-nadu-government-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 07:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Agricultural Land]]></category>
		<category><![CDATA[Agriculture Department Approval not required to Convert Fallow Land for Industrial Use – Tamil Nadu Government Announcement]]></category>
		<category><![CDATA[Dry land]]></category>
		<category><![CDATA[Fallow Land]]></category>
		<category><![CDATA[Industrial use]]></category>
		<category><![CDATA[Wet Land]]></category>
		<category><![CDATA[தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை - தமிழக அரசு அறிவிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344398</guid>

					<description><![CDATA[தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளில் திருத்தம் செய்து, ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தொழில் பயன்பாட்டுக்கு மாற்றப்பட உள்ள நிலம் குறைந்தது 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் இருந்ததா என்பதை வேளாண்மைத் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை&#8230; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/tasmac-corruption-case-interim-stay-on-senthil-balajis-arrest-supreme-court-orders-full-cooperation-with-the-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 08:48:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[tasmac]]></category>
		<category><![CDATA[TASMAC corruption case: Interim stay on Senthil Balaji's arrest... Supreme Court orders full cooperation with the investigation.]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக்]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை... விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344375</guid>

					<description><![CDATA[டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்&#8230; ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/cauvery-issue-we-will-not-release-water-to-tamil-nadu-karnataka-government-opposes-the-authoritys-order/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 07:10:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery]]></category>
		<category><![CDATA[Cauvery Issue: We will not release water to Tamil Nadu... Karnataka government opposes the Authority's order.]]></category>
		<category><![CDATA[Cauvery river]]></category>
		<category><![CDATA[Cauvery water]]></category>
		<category><![CDATA[DK Shivakumar]]></category>
		<category><![CDATA[DKS]]></category>
		<category><![CDATA[Joseph Vijay]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்... ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344374</guid>

					<description><![CDATA[காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தண்ணீர் திறக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஆணையம் நிராகரித்தது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-decides-to-hand-over-tasmac-shops-to-private-operators-after-23-years/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 05:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Government Decides to Hand Over TASMAC Shops to Private Operators After 23 Years]]></category>
		<category><![CDATA[tasmac]]></category>
		<category><![CDATA[TN Government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344369</guid>

					<description><![CDATA[அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் </title>
		<link>https://patrikai.com/a-new-secretariat-to-replace-fort-st-george-tamil-nadu-government-actively-considering-site-options/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 06:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[A New Secretariat to Replace Fort St. George? Tamil Nadu Government Actively Considering Site Options]]></category>
		<category><![CDATA[Fort St. George]]></category>
		<category><![CDATA[Secretariat]]></category>
		<category><![CDATA[புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344362</guid>

					<description><![CDATA[புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்  சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை, நகரின் மையப் பகுதியைத் தாண்டி புதிய இடத்துக்கு மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க &#8211; விற்க தடை இல்லை&#8230; வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்</title>
		<link>https://patrikai.com/no-ban-on-buying-or-selling-homes-and-plots-within-the-pallikaranai-ramsar-site-limits-do-not-believe-rumors-forest-department-clarifies/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:31:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Madipakkam]]></category>
		<category><![CDATA[No ban on buying or selling homes and plots within the Pallikaranai Ramsar site limits; do not believe rumors: Forest Department clarifies]]></category>
		<category><![CDATA[Okkiyam Thuraipakkam]]></category>
		<category><![CDATA[Pallikaranai]]></category>
		<category><![CDATA[Perumbakkam]]></category>
		<category><![CDATA[Perungudi]]></category>
		<category><![CDATA[Ramsar site]]></category>
		<category><![CDATA[Semmancheri]]></category>
		<category><![CDATA[Velachery]]></category>
		<category><![CDATA[ஒக்கியம் துரைப்பாக்கம்]]></category>
		<category><![CDATA[செம்மஞ்சேரி]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு]]></category>
		<category><![CDATA[பெருங்குடி]]></category>
		<category><![CDATA[பெரும்பாக்கம்]]></category>
		<category><![CDATA[மடிப்பாக்கம்]]></category>
		<category><![CDATA[மனை விற்க தடை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்]]></category>
		<category><![CDATA[ராம்சார்]]></category>
		<category><![CDATA[வேளச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344358</guid>

					<description><![CDATA[பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2022-ஆம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Ramsar Site) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ராம்சார் தளத்தின் அதிகாரப்பூர்வ எல்லையை வரையறுக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பெரும்பாக்கத்தில் செயல்பட்ட ஒரு கட்டுமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;செக்&#8217; மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு</title>
		<link>https://patrikai.com/actor-vimal-sentenced-to-one-year-in-jail-in-cheque-fraud-case-court-verdict/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 11:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[Actor Vimal]]></category>
		<category><![CDATA[Actor Vimal sentenced to one year in jail in cheque fraud case Court Verdict]]></category>
		<category><![CDATA[Vimal]]></category>
		<category><![CDATA[நடிகர்]]></category>
		<category><![CDATA[நடிகர் விமல்]]></category>
		<category><![CDATA[மன்னர் வகையறா]]></category>
		<category><![CDATA[விமல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344356</guid>

					<description><![CDATA[நடிகர் விமல் நடித்த &#8216;மன்னர் வகையறா&#8217; படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை அவர் வழங்கவில்லை. தொகையை விமல் பின்னர் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.3 கோடி செக் மோசடி வழக்கை விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
