<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் நாடு &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 05:47:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>தமிழ் நாடு &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-decides-to-hand-over-tasmac-shops-to-private-operators-after-23-years/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 05:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Government Decides to Hand Over TASMAC Shops to Private Operators After 23 Years]]></category>
		<category><![CDATA[tasmac]]></category>
		<category><![CDATA[TN Government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344369</guid>

					<description><![CDATA[அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் </title>
		<link>https://patrikai.com/a-new-secretariat-to-replace-fort-st-george-tamil-nadu-government-actively-considering-site-options/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 06:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[A New Secretariat to Replace Fort St. George? Tamil Nadu Government Actively Considering Site Options]]></category>
		<category><![CDATA[Fort St. George]]></category>
		<category><![CDATA[Secretariat]]></category>
		<category><![CDATA[புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344362</guid>

					<description><![CDATA[புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்  சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை, நகரின் மையப் பகுதியைத் தாண்டி புதிய இடத்துக்கு மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க &#8211; விற்க தடை இல்லை&#8230; வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்</title>
		<link>https://patrikai.com/no-ban-on-buying-or-selling-homes-and-plots-within-the-pallikaranai-ramsar-site-limits-do-not-believe-rumors-forest-department-clarifies/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:31:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Madipakkam]]></category>
		<category><![CDATA[No ban on buying or selling homes and plots within the Pallikaranai Ramsar site limits; do not believe rumors: Forest Department clarifies]]></category>
		<category><![CDATA[Okkiyam Thuraipakkam]]></category>
		<category><![CDATA[Pallikaranai]]></category>
		<category><![CDATA[Perumbakkam]]></category>
		<category><![CDATA[Perungudi]]></category>
		<category><![CDATA[Ramsar site]]></category>
		<category><![CDATA[Semmancheri]]></category>
		<category><![CDATA[Velachery]]></category>
		<category><![CDATA[ஒக்கியம் துரைப்பாக்கம்]]></category>
		<category><![CDATA[செம்மஞ்சேரி]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு]]></category>
		<category><![CDATA[பெருங்குடி]]></category>
		<category><![CDATA[பெரும்பாக்கம்]]></category>
		<category><![CDATA[மடிப்பாக்கம்]]></category>
		<category><![CDATA[மனை விற்க தடை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்]]></category>
		<category><![CDATA[ராம்சார்]]></category>
		<category><![CDATA[வேளச்சேரி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344358</guid>

					<description><![CDATA[பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2022-ஆம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Ramsar Site) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ராம்சார் தளத்தின் அதிகாரப்பூர்வ எல்லையை வரையறுக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பெரும்பாக்கத்தில் செயல்பட்ட ஒரு கட்டுமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;செக்&#8217; மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு</title>
		<link>https://patrikai.com/actor-vimal-sentenced-to-one-year-in-jail-in-cheque-fraud-case-court-verdict/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 11:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[Actor Vimal]]></category>
		<category><![CDATA[Actor Vimal sentenced to one year in jail in cheque fraud case Court Verdict]]></category>
		<category><![CDATA[Vimal]]></category>
		<category><![CDATA[நடிகர்]]></category>
		<category><![CDATA[நடிகர் விமல்]]></category>
		<category><![CDATA[மன்னர் வகையறா]]></category>
		<category><![CDATA[விமல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344356</guid>

					<description><![CDATA[நடிகர் விமல் நடித்த &#8216;மன்னர் வகையறா&#8217; படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை அவர் வழங்கவில்லை. தொகையை விமல் பின்னர் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.3 கோடி செக் மோசடி வழக்கை விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பரந்தூர் விமான நிலைய இடத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை: மத்திய அரசு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-has-not-requested-a-change-of-site-for-parandur-airport-central-government/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 07:05:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Parandur]]></category>
		<category><![CDATA[Parandur airport]]></category>
		<category><![CDATA[Rajya Sabha]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Government Has Not Requested a Change of Site for Parandur Airport: Central Government]]></category>
		<category><![CDATA[பரந்தூர் விமான நிலைய இடத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை: மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344349</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையத்தின் இடத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் அளிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகோல், பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசிடமிருந்து வரவில்லை என்றார். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்</title>
		<link>https://patrikai.com/ban-on-anna-university-phd-admissions-lifted/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 06:55:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anna University]]></category>
		<category><![CDATA[Ban on Anna University PhD Admissions Lifted]]></category>
		<category><![CDATA[PhD]]></category>
		<category><![CDATA[PhD Admission]]></category>
		<category><![CDATA[அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்]]></category>
		<category><![CDATA[அண்ணா பல்கலைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344337</guid>

					<description><![CDATA[அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய (2026 &#8211; 27) கல்வியாண்டுக்கான PhD (முனைவர் பட்ட) மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றி வந்த தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை முன்பு விதிக்கப்பட்டது. தங்களது சேவையை நிறுத்திய பிறகு, கற்பித்தல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு&#8230; பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா&#8230;</title>
		<link>https://patrikai.com/mlas-take-oath-of-office-interim-speaker-m-v-karuppiah-administers-the-oath/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 11 May 2026 05:52:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[MLAs Take Oath of Office... Interim Speaker M.V. Karuppiah Administers the Oath.]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு... பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344312</guid>

					<description><![CDATA[சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. மு.வி. கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முன்னதாக, மு.வி. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றார். முதல்வர் விஜயின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ஆர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்&#8230;</title>
		<link>https://patrikai.com/the-governor-should-invite-tvk-to-form-the-government-congress-insists-on-the-protest/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 07:52:06 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Congress insists]]></category>
		<category><![CDATA[Congress protest]]></category>
		<category><![CDATA[form form the government]]></category>
		<category><![CDATA[Governor should invite TVK]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344307</guid>

					<description><![CDATA[சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற  காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 108 இடங்களை பெற்ற தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கவர்னர் மறுத்துவருகிறார். கவர்னரின் அடாவடியை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தவெகவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை</title>
		<link>https://patrikai.com/m-k-stalin-consults-with-dmk-senior-leaders-in-arivalayam/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 07:00:40 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2026 assembly elections]]></category>
		<category><![CDATA[dmk]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[tn election]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344299</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள  நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. அதனால் 108 இடங்களை பிடித்த தவெக ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆதரவி அளித்துள்ளது. இது இரு கட்சிகளுக்கும் இடையே மோதலாக உருவாகி வருகிறது. இதற்கிடையில்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! சொல்கிறார் அதிமுக எம்.பி.</title>
		<link>https://patrikai.com/edappadi-palaniswami-will-take-oath-as-chief-minister-says-aiadmk-mp/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 06:44:06 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AIADMK MP.]]></category>
		<category><![CDATA[Chief Minister]]></category>
		<category><![CDATA[Edappadi Palaniswami]]></category>
		<category><![CDATA[thambidurai]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344297</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை  தெரிவித்துள்ளார். .தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின்  ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் களத்தை மேலும் சூடாக்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
