யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, ’’வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, ’’வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ம.ந.கூட்டணி மற்றும் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் த.மா.கா, 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் இன்று த.மா.கா வேட்பாளர்களை அறிவித்துள்ளது.…
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சேலத்தில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நேற்று திங்கள்கிழமை தொடங்கினார். சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் சேலம் மேற்கு தொகுதி திமுக…
காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திங்கள்கிழமை நடந்த தேர்தல்…
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க பணி அமர்த்த கோரியும், சாதி- தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் கடலூர் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு மறியல்…
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தங்களது…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ பாலபாரதி. இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ’’சட்டமன்ற உறுப்பினர் பதவியை…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு…
ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் கோவில்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய, தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ்,…
அதிமுக, திமுக உட்பட பல கட்சிகளில், கட்சி அறிவித்த வேட்பாளரை மாற்றச்சொல்லி, சக கட்சிக்காரர்களே போராட்டம், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு என்று அதிரடிகளை நடத்துகிறார்கள். வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல்…