Category: இந்தியா

புதிய சக்தி அணியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

புதிய சக்தி அணியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக புதிய சக்தி அணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய அரசியல்…

இந்தியா – சீனா நட்புறவை வழிநடத்தும் அருண் ஜெட்லி

நியூயார்க் : ”இந்தியா – சீனா நாடுகள் இடையிலான நல்லுறவை, பொருளாதாரம் வழிநடத்திச் செல்கிறது,” என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஆசியா…

அரசியல் கட்சிகளே.. தனியார் துறை ஊழியர்களின் ஓட்டு வேண்டுமா?

நெட்டிசன்: சண்முகவேல் முருகன் (Shunmugavel Murugan) அவர்களின் பதிவு அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்கள்…. ஆனால் இங்கே அதிக சதவீதத்தில் தனியார் ஊழியர்கள்…

காங்கிரஸ்: நாங்குநேரியில் எச்.வசந்தகுமார், விளவங்கோட்டில் விஜயதரணி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளில், முதற்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரியில் எச்.வசந்தகுமாரும், விளவங்கோட்டில் விஜயதரணியும் போட்டியிடுகின்றனர். 41 தொகுதிகள்…

சேலத்தில் ஜெ. பிரச்சாரம் : வெயில் கடுமையாக இருக்கும் 

சென்னை: சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று சேலத்தில்…

வேடசந்தூரின் காங்., வேட்பாளர் சிவசக்திவேல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதியில் 6ல் அதிமுகவுடன் திமுக நேருக்கு…

31 புதிய நதிகள் உருவாக்கப் படும்: உமா பாரதி பேட்டி

மத்திய நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் அமைச்சர் உமாபாரதி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய விவரம் : நதிகள்…

அணைகளில் 3% தண்ணீரே மீதம் உள்ளது: மகாராஸ்திரா வறட்சி

மகாராஸ்த்ராவில் பருவமழை பெய்ய இன்னும் இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில், மகாராஸ்த்ர மாநிலத்தில் வெறும் 19 % தண்ணீரே மீதமுள்ளது. குறிப்பாக மராத்வாடா அணைகளில் 3 %…

மண்ணைக் கவ்விய பா.ஜ.க. : மகாராஸ்திரா உள்ளாட்சித் தேர்தல்

2014ல் மாநில அரசு, தாலுகா தலைமையிடங்களைப் பிரித்து புதிதாக 138 நகரப் பஞ்சாயத்துக்களை உருவாக்கியது. இந்த இடங்களுக்கு இரண்டுக் கட்டமாக உள்ளாட்சித் தேதல் நடைபெற்றது. முதல் கட்டமாக…