<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தியா &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 19 Aug 2026 08:50:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>இந்தியா &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>65 வயது முதியவரைக் கொல்ல கூலிப்படையை ஏவிய 13 வயது சிறுமி : ஐபோன், பைக் வாங்கும் ஆசையால் கொடூரம்</title>
		<link>https://patrikai.com/13-year-old-girl-orchestrates-murder-of-65-year-old-man-via-hired-gang-motivated-by-desire-for-iphone-and-bike/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 08:50:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[13-Year-Old Girl Orchestrates Murder of 65-Year-Old Man via Hired Gang; Motivated by Desire for iPhone and Bike]]></category>
		<category><![CDATA[65 வயது முதியவரைக் கொல்ல கூலிப்படையை ஏவிய 13 வயது சிறுமி : ஐபோன்]]></category>
		<category><![CDATA[Alappuzha]]></category>
		<category><![CDATA[Karuvatta]]></category>
		<category><![CDATA[Sivankutti]]></category>
		<category><![CDATA[ஆலப்புழா]]></category>
		<category><![CDATA[கருவாட்டா]]></category>
		<category><![CDATA[சிவன்குட்டி]]></category>
		<category><![CDATA[பைக் வாங்கும் ஆசையால் கொடூரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344429</guid>

					<description><![CDATA[ஆலப்புழா கருவாட்டா பகுதியில் 65 வயதான சிவன்குட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட 4 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த தங்க நகைகளைத் திருடி, ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக இந்த கொலை திட்டமிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சிவன்குட்டியும் அவரது பேத்தியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆனால், கொலை நடந்தபோது சிறுமி வீட்டில் இல்லை. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் இருந்த அவர், பின்னர் தோழியின் வீட்டுக்குச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எஸ்பிஐ ஏடிஎம் மோசடி: ரூ.1.93 கோடி சுருட்டிய வங்கி அதிகாரியின் 2-வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி</title>
		<link>https://patrikai.com/sbi-atm-fraud-bank-officials-second-bail-plea-rejected/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 08:04:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Gujarat]]></category>
		<category><![CDATA[SBI ATM Fraud]]></category>
		<category><![CDATA[SBI ATM Fraud: Bank Official's Second Bail Plea Rejected]]></category>
		<category><![CDATA[எஸ்பிஐ ஏடிஎம் மோசடி: வங்கி அதிகாரியின் 2-வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344427</guid>

					<description><![CDATA[எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கேஷ் அதிகாரி ரூ.1.93 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது 2-வது ஜாமீன் மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நர்மதா மாவட்டம் ராஜ்பிப்ளா எஸ்பிஐ கிளையில் கேஷ் அதிகாரியாக பணியாற்றிய பங்மோய் சக்ரவர்த்தி, ஏடிஎம் மற்றும் வங்கியின் உள்கட்டமைப்பு மென்பொருளில் முறைகேடு செய்து பணத்தை கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏடிஎம் திரையில் இருப்புத் தொகை குறையாத வகையில் மாற்றம் செய்துவிட்டு, அதிலிருந்த பணத்தை அவர் எடுத்ததாகவும், பின்னர் வங்கியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஏர் இந்தியா விமானிகள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? மேலும் 2 பேருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’</title>
		<link>https://patrikai.com/did-air-india-pilots-use-drugs-two-more-test-positive/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 08:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AirIndia]]></category>
		<category><![CDATA[Did Air India Pilots Use Drugs? Two More Test Positive]]></category>
		<category><![CDATA[Drug Test]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Pilots]]></category>
		<category><![CDATA[ஏர் இந்தியா விமானிகள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? மேலும் 2 பேருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344424</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து புது தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென கீழே இறங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதைப் பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் 2 விமானிகளுக்கு ஆரம்பகட்ட பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என முடிவு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி புக்கெட்டில் இருந்து புது தில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான காற்று சுழற்சியில் சிக்கியது. இதனால் விமானம் சுமார் 300 அடி திடீரென [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்</title>
		<link>https://patrikai.com/tata-sons-chairman-chandrasekaran-to-step-down/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 06:55:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[N Chandrasekaran]]></category>
		<category><![CDATA[Tata Sons]]></category>
		<category><![CDATA[Tata Sons Chairman Chandrasekaran to Step Down]]></category>
		<category><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344412</guid>

					<description><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 63 வயதான சந்திரசேகரன், டாடா குழுமத்தின் இயக்குநர் குழுவிடம் தனது முடிவைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை அவர் தொடர்ந்து பணியாற்றுவார். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையும், சர் ரத்தன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேரளாவில் வந்தே மாதரம் &#8216;இந்த வாழ்நாளில்&#8217; முழுவதுமாக பாடப்படாது&#8217; : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்</title>
		<link>https://patrikai.com/vande-mataram-will-not-be-sung-in-its-entirety-in-kerala-in-this-lifetime-congress-mp-rajmohan-unnithan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2026 05:54:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['Vande Mataram' will not be sung in its entirety in Kerala 'in this lifetime': Congress MP Rajmohan Unnithan]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[Rajmohan Unnithan]]></category>
		<category><![CDATA[Vande Mataram]]></category>
		<category><![CDATA[கேரளாவில் வந்தே மாதரம் 'இந்த வாழ்நாளில்' முழுவதுமாக பாடப்படாது' : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்]]></category>
		<category><![CDATA[வந்தே மாதரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344405</guid>

					<description><![CDATA[கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதாக தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். “இதுவரை எப்படி வந்தே மாதரம் பாடப்பட்டதோ, அதே முறையில்தான் இனியும் பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது. பிரதமர் மோடி எங்களை சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும், வந்தே மாதரத்தின் முழு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>போஃபர்ஸ் வழக்குக்கு முற்றுப்புள்ளி: இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/curtain-falls-on-bofors-case-supreme-court-dismisses-final-appeal/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 08:16:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bofors]]></category>
		<category><![CDATA[Bofors Case]]></category>
		<category><![CDATA[Curtain falls on Bofors case: Supreme Court dismisses final appeal]]></category>
		<category><![CDATA[Gopichand Hinduja]]></category>
		<category><![CDATA[Hinduja]]></category>
		<category><![CDATA[Hinduja Brothers]]></category>
		<category><![CDATA[Hinduja Group of Companies]]></category>
		<category><![CDATA[Prakash Hinduja]]></category>
		<category><![CDATA[Srichand Hinduja]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[போஃபர்ஸ் வழக்குக்கு முற்றுப்புள்ளி: இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344400</guid>

					<description><![CDATA[40 ஆண்டுகளாக நீடித்து வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கின் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் நிலுவையில் இருந்த கடைசி மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2005-ல் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் கே. அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்தது. டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் ஸ்வீடன் நாட்டின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக 3 நிபந்தனைகள்</title>
		<link>https://patrikai.com/dmk-sets-3-conditions-to-support-delimitation-bill/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 06:22:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Delimitation Bill]]></category>
		<category><![CDATA[dmk]]></category>
		<category><![CDATA[DMK Sets 3 Conditions to support Delimitation Bill]]></category>
		<category><![CDATA[தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக 3 நிபந்தனைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344396</guid>

					<description><![CDATA[மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. மக்களவை தொகுதிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாற்றப்பட வாய்ப்புள்ளது. 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை நிர்ணயிக்கும் நடைமுறையை மேலும் 25 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடன் செலுத்தாதவர்களின் செல்போனை முடக்க வங்கிகளுக்கு தடை &#8211; RBI உத்தரவு</title>
		<link>https://patrikai.com/rbi-directive-banks-barred-from-disabling-mobile-phones-of-loan-defaulters/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 05:45:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Loan Defaulters]]></category>
		<category><![CDATA[mobile phone]]></category>
		<category><![CDATA[RBI]]></category>
		<category><![CDATA[RBI Directive: Banks Barred from Disabling Mobile Phones of Loan Defaulters]]></category>
		<category><![CDATA[கடன் செலுத்தாதவர்களின் செல்போனை முடக்க வங்கிகளுக்கு தடை - RBI உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344394</guid>

					<description><![CDATA[கடனை செலுத்தாதவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக, அவர்களின் செல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை வங்கிகள் முடக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. தனிநபர் கடன், கார் கடன், வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களை வசூலிப்பதற்காக செல்போனின் செயல்பாடுகளை முடக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்த செல்போன் அல்லது லேப்டாப் உள்ளிட்ட சாதனத்தை வாங்குவதற்கே வங்கி கடன் வழங்கியிருந்தால் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுபோன்ற சூழலிலும், சாதனத்தை உடனடியாக முடக்காமல், படிப்படியாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.75 லட்சம் ஒரே பங்கில் முதலீடு&#8230; ரூ.30 லட்சமாக சுருங்கியதால் இணையத்தில் உதவி கேட்ட மகன்!</title>
		<link>https://patrikai.com/son-seeks-online-help-after-familys-%e2%82%b975-lakh-investment-in-a-single-stock-shrinks-to-%e2%82%b930-lakh/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 06:08:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[Son Seeks Online Help After Family's ₹75 Lakh Investment in a Single Stock Shrinks to ₹30 Lakh]]></category>
		<category><![CDATA[ரூ.75 லட்சம் ஒரே பங்கில் முதலீடு... ரூ.30 லட்சமாக சுருங்கியதால் இணையத்தில் உதவி கேட்ட மகன்!]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344392</guid>

					<description><![CDATA[குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்ததால், ரூ.75 லட்சம் மதிப்பிலான முதலீடு தற்போது ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், &#8220;என் தந்தை 2013-ம் ஆண்டு முதல் சேமித்த பணம் கிடைக்கும் போதெல்லாம், உறவினர் ஒருவர் கூறிய ஒரே ஒரு பங்கில் தொடர்ந்து முதலீடு செய்தார். பங்குச் சந்தை குறித்து அவருக்கு போதிய அனுபவம் இல்லை. முதலீட்டை பல்வேறு நிறுவனங்களில் பிரித்துப் போட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8220;சம்பளத்துக்கு வரி&#8230; சேமிப்புக்கும் வரி&#8230; முதலீட்டு லாபத்துக்கும் வரி!&#8221; – மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக இணையதளத்தில் அதிகரிக்கும் அதிருப்தி</title>
		<link>https://patrikai.com/tax-on-salary-tax-on-savings-tax-on-investment-profits-growing-online-discontent-against-the-central-governments-tax-policy/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 05:41:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA["Tax on salary... tax on savings... tax on investment profits!" – Growing online discontent against the Central Government's tax policy.]]></category>
		<category><![CDATA[LTCG tax]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344390</guid>

					<description><![CDATA[மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக முதலீட்டாளர்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. &#8220;சம்பளம் வாங்கும்போதே வரி கட்டுகிறோம். அந்த பணத்தை சேமித்து முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்துக்கும் மீண்டும் ஏன் வரி?&#8221; என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக எழுந்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு நிறைவடையும் நிலையில், நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) குறித்து பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வரி செலுத்திய வருமானத்தில் இருந்து சேமித்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
