Category: பேட்டிகள்

சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!

சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…

சிம்புவுக்கு மன நோயா?: பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி

பீப் சர்ச்சை: 2: சிம்புவின் பீப் பாடல்(!) ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. ஆனால் இப்படி அதிரவைப்பதை தனது பழக்கமாகவே வைத்திருக்கிறார் சிம்பு. ஏன் இந்த மனநிலை… பிரபல…

பிரபாகரன், கருணாநிதி, வைகோ, சீமான்.. : மனம் திறந்து பேசுகிறார் பி.பி.சி. ஆனந்தி

சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே…

விஜயகாந்துக்கு என்னாச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்!

ஆவேசமான தலைவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் பேச்சில் ஆவேசம் இருக்கும். போராட்டத்தில் ஆவேசம் இருக்கும். ஆனால் விஜயகாந்த் அப்படி பெயர் எடுத்திருப்பதற்கு காரணம்.. நாம்…

எஸ்க்ளூசிவ்:  “விஜய், அஜீத்தை வரவேற்கிறோம்!” – பா.ஜ.க. தமிழிசை பேட்டி

சமீபகாலமாகவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சுக்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கின்றன. “நடிகர்களை நம்பி பா.ஜ.க. இல்லை”, “ மக்கள் நல கூட்டணி தேர்தல்…

நடிகர்களால் நோ யூஸ்! ! : போட்டுத்தாக்கும் தமிழிசை

“நடிகர்களை நம்பி பாரதிய ஜனதா கட்சி இல்லை: நடிகர்களால் கட்சி வளராது: என்று அக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

குஷ்பு, நக்மாவுடன் என்ன பிரச்சினை? : விஜயதரணி

(நேற்று முன்தினம் வெளியான பேட்டியின் தொடர்ச்சி) சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகளும் கூட்டணிக்கு தயாராகின்றன. காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும்.. அல்லது எடுக்க வேண்டும்…

“மன்னிப்பா.. தண்டனையா?: ஜெயலலிதாவே முடிவு செய்யட்டும்!” : விஜயதரணி ஆவேச பேட்டி

110 போல ஜெயலலிதாவுக்கென்று தனி குணங்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமானது அவதூறு வழக்கு. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றாலே அவதூறு வழக்குகள் தூள் பறக்கும். தற்போதைய…

எழுத்தாளரை குணா ஜாமீன் எடுக்க எட்டு பேர் தேவை!

எழுத்தாளரை குணா ஜாமீன் எடுக்க எட்டு பேர் தேவை! எழுத்தாளர் குணா “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நாவலை கடந்த வருடம் எழுதி வெளியிட்டார். அதில், சாதி…

”விருதை திருப்பித் தருகிறேன்! யார் வாங்குவார்?” : கதறும் எழுத்தாளர்

“மத்திய அரசின் மத போக்கை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும். தாங்கள் வாங்கிய அரசு விருதகளை திருப்பி அளிக்க வேண்டும்” என்று சிலர் ஓங்கிக் குரல்…