Category: நெட்டிசன்

மரித்துக் கொண்டிருக்கிறதா மனிதாபிமானம்?

நேற்று இரவு நண்பர் பொம்பூர் பாண்டியன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை நண்பர்கள் இரண்டு கார்களில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். நள்ளிரவைத் தாண்டி சுமார் இரண்டு…

கொடுத்த வாக்கை மறந்த எம்.ஜி.ஆர்.?

கொடுத்த வாக்கை மறந்த எம்.ஜி.ஆர்.? 1962ம் அண்டு ஹைதிராபாத்திலிருந்து நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். 1960 அல்லது 1961 ஆக இருக்கலாம் .மதிப்பிற்குறிய எம்.ஜி ஆர் அவர்கள்…

தமிழகத்தில் பதுக்கலே இல்லையா?

தமிழகத்தில் பதுக்கலே இல்லையா? இந்திய அளவில் கைப்பற்றப்பட்ட பதுக்கல் பருப்பு (pulses ) வகைகளின் அளவு 36000 டன்.. கிட்டத்தட்ட மூன்றரை கோடி கிலோ.. அதிகபட்சமாக மராட்டியத்தில்…

மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி..

மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி.. “ஹரியானாவில் இரண்டு குழந்தைகள் தாங்களாகவே தீயிட்டுக்கொண்டன” என்று செய்திவராதிருந்தால் அதுவே அவைகளுக்கு கிடைத்த ஆகப்பெரிய நீதிதான். உத்திரப்பிரதேச வன்முறையின்போது அறச்சீற்றம் கொண்டவர்கள்…

காவி தாக்குதல்.. கண்டிக்கத்தக்கது..

தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர் கேட்கும் கூர்மையான கேள்விகள் நம் தரப்பு நியாயத்தை மக்களுக்கு வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பே தவிர கேள்விகேட்கும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காக அந்த நெறியாளரை…

நார்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார் ஒரு தமிழ்ப்பெண்!

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் ( நார்வே ) ஒஸ்லோ – துணை நகர முதல்வர்…

நீதிக்கதை: மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்..

ஒரு கிராமத்தில்ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது. ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்”எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்” என்றது.ஓநாய் அலைந்து திரிந்தும்மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின்…

வைகோ தம்பியின் காயம்

வைகோ தம்பியின் காயம் இந்தப்படத்தைப் பாருங்கள்… கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஆண்-பெண் இரு பாலர்கள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த சாராயக்…