Category: தொடர்கள்

கபாலிடா.. நெருப்புடா.. துட்டுடா… : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 11 தமிழ் திரைப்படத் தொழிலின் மைய நீரோட்டம் கதாநாயக பிம்பம் சார்ந்தது. அதன் தலைமை 35 ஆண்டுகளாக ரஜினி, கமல் என்ற இரு தெய்வீக…

அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்! :   அப்பணசாமி

குற்றம் கடிதல்: 10 தற்போது மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதமே முன் நிறுத்தப்படும்’…

குழந்தைகள் மனதில் படியும் வன்மம் அழியாது! : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 9 அண்ணல் காந்தி அடிகள் ஒரு முறை தன் செயலர் மகாதேவ் தேசாயுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார். அண்ணல் கையில் வைத்திருந்த கைப்பையில் கொஞ்சம்…

நடு நிலைமை என்பது மதில் மேல் பூனையா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 8 எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’மாதொருபாகன்’ நாவல் குறித்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் நடுநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக, ஊடகங்களின் நடுநிலை…

போதையின் பிடியில்  சிக்கியிருப்பது…   சமூகமா? தனி நபர்களா? : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 7 சென்னை ஆர்.கே. நகர் மாநகராட்சிப் பள்ளி எதிரேயுள்ள ஒரு கடையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சி நாடாவில் ஓடிக்கொண்டுள்ளது. அது…

பெண் கொலை தடுக்க … சமூக அறங்கள் மாற வேண்டும்!: திலகவதி ஐ.பி.எஸ்.

“காவல்துறை அதிகாரி என்பதோடு, படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர் என்று திலகவதி ஐ.பி.எஸ்.ஸூக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம். அந்த வகையில், பெண்களுக்கு எதிரான…

மூன்று கன்டெய்னர் லாரிகளின் கறையான்கள்: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 6 மே 14, 2016. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்ற நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற…

மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 5 சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை…

மதிமுக = அதிமுக – 2 ?: அப்பணசாமி

குற்றம்கடிதல்: 4 திருச்சியில் நடந்த ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் வைகோ ”நான் ராஜதந்திரியாக இருந்ததால்தான், தி.மு.க.வால் ஆட்சி அமைக்க…

நாம் நமது என்பதன் பொருளென்ன?  : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 3 இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி…