Category: தமிழ் நாடு

அட்டாக் பாண்டி கைது: பின்னணி என்ன?

சென்னை: பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மதுரை சேர்ந்த அட்டாக் பாண்டி இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். மு.க.அழகிரியின்…

அஜக்கு இன்னா அஜக்கு தான்  குமுக்கு இன்னா குமுக்கு தான்! : மு.க.ஸ்டாலின் ஆட்டோ அசத்தல்!

நாகர்கோவில்: பிரச்சாரத்தின் போது, திடீரென ஆட்டோவில் ஏறி ஃபுட்போர்ட் அடித்து தொண்டர்களை குஷிப்படுத்தினார் மு.க. ஸ்டாலின். நமக்கு நாமே என்ற பெயரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம்…

இன்று 8-வது எலும்புக்கூடு!

மதுரை: மதுரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது. இந்த பகுதியில் கிடைத்த எட்டாவது…

வாசன் ஹாஸ்பிடல் பங்கு விற்பனை:  கார்த்தி சிதம்பரம் தொடர்பா? அமலாக்கப் பிரிவு விசார

சென்னை: வாசன் ஹெல்த் கேர் எனப்படும் வாசன் கண் மருத்துவமனையின் பங்குகள் விற்கப்பட்டதில் முறைகேடு நடந்திருக்கிறதா, இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின்…

ஜெ.வுக்கு ஜே போட்ட மதிமுக நிர்வாகிகள் நீக்கம்!

சென்னை: பூவிருந்தவல்லி மதிமுக நகர செயலாளர் இரா. சங்கர் மற்றும் துணை செயலாளர் து.முருகன் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.…

விஷ்ணுப்ரியா ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்!: தலைமறைவு யுவராஜ் அதிரடி

சென்னை: உயர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி…

நாம் தமிழரிலும் விலகல்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான, தமிழன் டிவி அதிபர் கலைக்கோட்டுதயம் இன்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் 17ம் தேதிகூட,…

நான் கடவுள் அல்ல!: ஆவேசப்பட்ட வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் ஒரே வாரத்தில் விலகியுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், கட்சியின் தலைமையகமான தாயகத்தில்…

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிளே காரணம்! : கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி

திருச்செங்கோடு: ஓமலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம்…

இன்னும் சோகம்:  அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!

சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை…