Category: தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் நேரு தலைமறைவா? கைதா?

முன்னாள் அமைச்சர் நேரு தலைமறைவா? கைதா? சென்னை: தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, தலமறைவாகிவிட்டதாக ஒரு தகவலும், கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி பரபரப்பை…

முட்டாள் மக்களும், சுயநல ஊடகங்களும்! :  பாவைமதி

முட்டாள் மக்களும், சுயநல ஊடகங்களும்! : பாவைமதி இன்று முதல் தமிழ்நாட்டில் பாலாறும்,தேனாறும் கரைப்புரண்டு ஓடும்.நாம் எல்லாம் இனி நிம்மதியாக காலம் தள்ளலாம். ஒரு மாதத்தில் தமிழ்நாடு…

எச்சரிக்கை ரிப்போர்ட்: தொடரும் அமேசன் ஆன்லைன் மோசடி!: ஏமாறாதீர்!

அமேசான்-ஆன்லைன்-மோசடி அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் தமிழக நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை கொடுத்தது. அதில் அமேசான் இணைய தளம் மூலமாக பொருட்களை வாங்கும்…

ஜெயலிலதா மீதே அவதூறு வழக்கு!

தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா ஆட்சி என்றாலே பல தரப்பினர் மீதும் அவதூறு வழக்கு…

வாட்ஸ் அப்.. பேஸ்புக்கர்களுக்கு அவசர வேண்டுகோள்!! : கிருஷ்ணா அறந்தாங்கி

எங்க ஊரை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் , சாலைவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான கட்டத்தில் அவர் இருந்தபோது, ரத்தம் தேவைப்பட வாட்ஸ்அப், பேஸ்புக்கில் சிலர்…

டிஜிட்டல் இந்தியாவும்.. கழிவு நீர் சாவுகளும்: ஆளூர் ஷாநவாஸ்

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…

ஷேல் மீத்தேன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: : தொடரும் குழப்பம்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்

நேற்று முன்தினம் (11-10-2015) தமிழக அரசு, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீதேன் திட்டத்திற்கு அனுமதி கிடையாதென்று அறிவிப்பை செய்தது. ஏற்கனவே இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னாள்…

நெட்டிசன்: பெருகும் மாணவ குடி நோயாளிகள்

நேற்று திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் உணவு இடைவேளையின் பொழுது திட்டுவிளை டாஸ்மாக் கடைக்கு சீருடையுடன் சென்று வோட்கா…

தரம் குறையும் அம்மா உணவகங்கள்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெருமை மிகு திட்டம் என்று ஆளுங்கட்சியினரால் வர்ணிக்கப்படும் அம்மா உணவகங்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.…

காவல்துறையை டார்ச்சர் செய்யும் யுவராஜ் ஆதரவாளர்கள்!

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தலைமறைவாக இருந்த போது வாட்ஸ்அப்பில் தனது பேச்சுக்களில் போலீஸ் டார்ச்சர் பற்றி பேசிவந்தார். “காவல்துறையினர்…