Category: தமிழ் நாடு

சந்தீப் சக்சேனா விடுவிப்பு:  ஆளும் கட்சிக்கு ரெட் சிக்னல்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை மட்டும் அவர் பதவியில் தொடர்வார். மத்திய பிரதேச…

1070  1077 : மறக்காதீங்க.. மறக்காதீங்க..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பெருமழை, வெள்ளம், புயல் என பலவித இயற்கை பாதிப்புகள் ஏற்படும்.…

இன்றே கடைசி: வருங்கால வாக்காளர்களே முந்துங்கள்!

வருங்கால முதல்வர்கள் பலர் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களைவிட முக்கியமானவர்கள் வருங்கால வாக்காளர்கள். அந்த வாக்காளர்களுக்கான வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள். மேலும் வாக்காளர் பட்டி யலில்…

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா?

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா? மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்ற நேதாஜி ( Netaji ) பிரகடன பொதுக்கூட்டத்தில் பேசிய…

காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் ! : எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ.

காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் ! : எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குழந்தையையும் கடித்து விட்டது அந்த மிருகம். அவனை…

பத்திரிகையாளர், மனைவியுடன் தற்கொலை: காரணம் என்ன?

பத்திரிகையாளர், மனைவியுடன் தற்கொலை: காரணம் என்ன? “அம்மாவும் அப்பாவும் எங்கே…? வீட்டில் ஏன் இவ்வளவு கூட்டம்..?” – விடை தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் ஒன்பது வயது அனிருத்தை பார்க்க,…

எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகிறார் சீமான்! கொதிக்கும் தொண்டர்கள்!

“எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது மக்களின் அறியாமை!” என்று சீமான் கூறினார். இது பரவலாக கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று தந்தி டி.வி. விவாத நிகழ்ச்சியில் கந்துகொண்ட சீமான்,…

மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா?

மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா? பெரிய வணிகவளாகம், உணவகத்தின் வாசலில், அந்த சிறுமிகள் நிற்பார்கள். வண்ண அட்டைகளை கைகளில் இடுக்கிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகளின் முகத்தில் ஏழ்மை கறுப்பு…

விருதுகளை திருப்பித்தராதீர்கள்! படைப்பாளிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்!

விருதுகளை திருப்பித்தராதீர்கள்! படைப்பாளிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்! “மோடி ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது: இதன் விளைவுகளில் ஒன்றுதான் குல்பர்சி உள்பட பிரபல எழுத்தாளர்கள் மூவர் கொல்லப்பட்டது”…