Category: தமிழ் நாடு

டாஸ்மாக் கடையில் குடிகாரர் பலி?

தற்போது வாட்ஸ்அப்பில் பரபரப்பாக பகிரப்படும் படம் இது. அதோடு, “திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் மதுக்கடை வாசலில் செத்து கிடந்த…

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் வெளியீடு !

ம.க.இ.க. அமைப்பின் பாடகர் கோவன், டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடியதால் “தேசத்துரோக” வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கொடுமை குறித்து ம.க.இ.க. அமைப்பு, “அம்மாவின்…

இன்று: நவம்பர் 1 : கன்னியாகுமரி தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள்.

நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல. மார்சல் நேசமணி, ரசாக்,…

“வடுக வந்தேறி” என்றால் என்ன?

இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் தேசத்துரோக வழக்கு! தலைவர்கள் கண்டனம்!

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…

குறைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்.. குமுறும் பயணிகள்!

சென்னை: தீபாவளி விழாவை கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது, பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி…

ஜெ. தோழி சசிகலா   மீது  சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: வைகோ  வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான இளவரசி உள்ளிட்டவர்கள் பிரபல திரையங்குளை சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது…

தலைவர்களின் அய்யே பேச்சுக்கள்! வாட்ஸ்அப்பில் வராதவை! .

செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…

“கொன்னுருவேன்னு சீமான் மிரட்டினார்!” : மண்டை உடைக்கப்பட்ட ஜெகதீஷ் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அலைபேசியில் வாக்குவாதம் செய்த சட்டக்கல்லூரி மாணவரை, நாம் தமிழர் கட்சியின் தாக்கி மண்டையை உடைத்ததாக தேனி மாவட்டத்தில் பரபரப்பு…

கருணாநிதியை புறக்கணித்த வைகோ: சரியா, தப்பா?

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ, அதே விழாவுக்கு கருணாநிதயும் கலந்துகொள்ள வர.. விடுவிடுவென கிளம்பி வெளியேறியிருக்கிறார். இப்போது தமிழக அரசியலில் சூடாக…