Category: தமிழ் நாடு

 பாரிவேந்தர், மதன் மீது மோசடி புகார்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவம் படிப்பதற்கு இடம் வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அப்பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மீது சென்னை காவல்துறை…

232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும்: திருமாவளவன்

சிதம்பரம்: “அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல.. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: சபாநாயகர் பதவிக்கு தனபால் மனுதாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 25-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…

நக்கீரன் இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் இது தங்களது வங்கி…

அங்கீகாரமற்ற 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அனுமதி

சென்னை: அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்…

தலைமறைவாகியுள்ள மதனுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது: பாரிவேந்தர்

Madhan had nothing to do with us: pariventhar சென்னை: தன்னிச்சையாக மோசடி செய்யும் நோக்கில் மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனங்களுக்கும் எந்தவித தொடர்பும்…

"நான் தற்கொலை செய்துகொண்டால் நடிகர் சூர்யாதான் பொறுப்பு" : இளைஞர் புகார்

சென்னை: சென்னையில் கார் – பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக…

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை “நிர்பந்த கொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்: யுவராஜ் பகிரங்க குற்றச்சாட்டு

“கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை” நிர்பந்தகொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்தான்” என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ்…

தமிழக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர்…

நாளை துவங்குகிறது 39-வது புத்தகக் கண்காட்சி  

சென்னை: 39 – வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும்…