கச்சத்தீவு அத்துமீறல்: இலங்கை படைக்கு . வேல்முருகன் கண்டனம்
சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது.…
அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…
கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல்…
திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நன்றி தெரிவித்து அக் கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர்…
தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டு…
சென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்…
தமிழகத்தில் வரும் ஜூன் 29ஆம் தேதியோடு தி.மு.கவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ். தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன்,…
சென்னை: தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன், எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் வேகமாக பரவி பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…
கடந்த 28ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படும் “வேந்தர் மூவீஸ்: அதிபர் மதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கதறினர். “வேந்தர் மூவிஸ்” நிறுவன…
writer-files-compaint-against-thapandian தனது புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் காவல்துறையில் புகார்…