“விஜயகாந்த் வாசனை போனால் போகட்டும் என சொல்லவே இல்லை!” : அடித்து சொல்லும் வைகோ
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமாகா தலைவர் ஜிகே வாசனும் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் என வைகோ பேசியதாக வந்த செய்தியை அவர் மறுத்து இருக்கிறார்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமாகா தலைவர் ஜிகே வாசனும் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் என வைகோ பேசியதாக வந்த செய்தியை அவர் மறுத்து இருக்கிறார்.…
சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் வாகன பேரணிக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுத்…
சென்னை: அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது…
சென்னை: சென்னை பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஜன்மய்யா சாலையில் வசிப்பவர் பாரஸ்மல். (வயது 60) அடகு…
கீழ்பவானி பாசன விவசாயிகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவருமான அரச்சலூர் நல்லசாமி கரூரில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அரவக்குறிச்சி…
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆம்னி பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதாக கூறி பயணிகள் கண்டித்ததை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓடியதால் பயணிகள்…
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சென்னை…
சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்த முகவர்கள் சிலர், அதற்கான தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு…
சென்னை: “த.மா.கா.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்” என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன்…
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.