Category: தமிழ் நாடு

பொய் வழக்கு: விஜயதரணி ஆதங்கம்

அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு நாகர்கோயில் கோர்ட், பிடிவாரணட் பிறப்பித்துள்ளது. இது குறித்து விஜதரணி கருத்து தெரிவிக்கையில், “மதுவிலக்கு கேட்டு போராடிய என்…

வேளச்சேரி மணிமாறன் தி.மு.க.வில் இணைந்தார்

மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த வேளச்சேரி மணிமாறன். இன்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். ம.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் வேளச்சேரி…

அதிர்ச்சி: தெலுங்கானாவில் போலியோ வைரஸ் அறிகுறி

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கழிவு நீர்ம சுத்திகரிப்பு நிலைய நீரை ஆய்வு செய்த போது போலியோ வைரஸ் சி (serain ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

அவதூறு வழக்கு: காங். எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு கோர்ட் பிடிவாரண்ட்

நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தமிழக…

குழப்பம்: 100 யூனிட் இலவச மின்சாரம்… எப்போதிலிருந்து…?  

சென்னை: 100 யூனிட் இலவச மின்சார திட்டம் பற்றிய கட்டண குழப்பங்கங்கள் மக்களிடையே இருக்கும் நிலையில், புதிதாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, எந்த தேதியில் இருந்து,…

தமிழக அரசு வழங்கும் சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு 2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் கீழ் தேர்வு செய்யப்படவுள்ளன. இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்…

ஜெ. மோடி சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்கம் உட்பட 29 கோரிக்கைகள்

ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றவுடன், முதன் முறையாக டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டு மீதான…

தோல்வி விரக்தியில் வன்முறையைத் தூண்டுகிறார் கருணாநிதி:  இராம. கோபாலன்  

“தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் வன்முறையைத் தூண்டுகிறார்” என்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

எழுத்தாளர் குணா கைது: போலீஸ் போட்ட பொய் வழக்கு அம்பலம்

எழுத்தாளர் துரை.குணா மீது காவல்துறையினர் வேண்டுமென்றே பொய்வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருப்பதை மனித உரிமை செயற்பாட்டாளர் “எவிடன்ஸ்” கதிர் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது முகநூல் பதிவு: “கடந்த…

மதன் மீது பாரிவேந்தர் மோசடி புகார்

சென்னை: எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி பெரும் பண மோசடி செய்த மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அக்குழும தலைவர் பாரிவேந்தர் சார்பில் சென்னை…