Category: தமிழ் நாடு

 ஓ.பி.எஸ். பொய் சொல்கிறார்: தி.மு.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு விவாகாரத்தை வைத்து தி.மு.க.வுககுள் சிண்டு முடிவதா என்று ஓ.பி. எஸ்ஸூக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீல்சேரில் அமர்ந்தபடியே…

அதிமுக செயற்குழுவில்  14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக…

 குழந்தைக்கு இரண்டு இடங்களில் பிறப்பு சான்றிதழ்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறப்பு சான்றிதழ் வழங்ககப்படும் மோசடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருங்குளத்தை சேர்ந்த திருமலைநம்பி – முப்பிடாதி தம்பதியினருக்கு…

தொழிற்சங்க தேர்தல் முடிவு: சி.ஐ.டி.யு., தொ.மு.ச., வெற்றி

நெய்வேலி: என்.எல்.சி., தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நடைபெற்ற தேர்தலில் சி.ஐ.டி.யு மற்றும் தொ.மு.ச., வெற்றி பெற்றுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு.,…

முடிவுக்கு வந்தது  வழக்கறிஞர் மசோதா விவகாரம்

கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக…

லோக் ஆயுக்தா கொண்டு வருவதாக தமிழக அரசு சொல்வது பொய்! : ஆம்ஆத்மி கண்டனம்!

லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…

27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து…

செண்பகவல்லி அணையை சீர் செய்ய  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி,…

ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி மூடப்படும் அபாயம்

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை…