Category: தமிழ் நாடு

முதல்வர் நலம்: தலைமைசெயலகமானது அப்பல்லோ மருத்துவமனை!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தற்போது குணமடைந்துள்ளதால் அன்றாட அரசு அலுவல்களை கவனிக்க தொடங்கினார். இதனால் அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயலகமாக மாறி உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக…

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது அதிமுக தலைமை கழகம். உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு…

உள்ளாட்சி தேர்தல்: பாமக தேர்வுகுழு அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பா.ம.க. வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்வுகுழு அமைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில்…

ஆளும்கட்சிக்கு வளைந்துகொடுக்கும் அதிகாரி: தேர்தல்அறிவிப்பு – ராமதாஸ் காட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதிலேயே, தேர்தல் ஆணையர் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பது தெரியவருவதாக பாமக தலைவர் ராமதாஸ் காட்டமாக அறிக்கை…

சசி. புஷ்பா தமிழகம் வருகை? கைது செய்யப்படுவாரா?

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, இன்று தமிழகம் வர இருப்பதாகவும், வந்தால் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் பரவியிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

உள்ளாட்சி தேர்தல்: கணக்கு காட்டாத 11,640 பேர், போட்டியிட முடியாது!

சென்னை: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணக்கு காட்டாத 11,640 பேர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழக தேர்தல்…

ஜெ. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை: மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை என முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

மதுரை: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து…

திருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து!

திருவண்ணாமலை: அனுமதியின்றி செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் நிரம்பும் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அனுமதியின்றி…

திண்டுக்கல்: பா.ஜனதா அலுவலகம் – நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திண்டுக்கல்: திண்டுகல்லில் உள்ள பாரதியஜனதா நிர்வாகி போஸின் வீட்டிலுள்ள காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பாரதிய ஜனதா அலுவலகம் மீதும் மர்ம நபர்கள்…