Category: தமிழ் நாடு

தமிழ்நாடு: 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…

பேஸ்புக் மூலம் பெண்களிடம் நெருக்கமாகி ஆபாச படம்! சென்னை இளைஞர் கைது!

சென்னை: பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல்.…

சுவாதி கொலை வழக்கு: பேஸ்புக் தமிழச்சி, திலீபன் மகேந்திரன் மீது கருப்பு முருகானந்தம் புகார்

கருப்பு முருகானந்தம் – ராம்குமார் – சுவாதி சுவாதி கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிற்கும் வகையில் செயல்படும்…

குடிமக்களே உஷார்: அக்.2 காந்தி ஜெயந்தி…. டாஸ்மாக் லீவு…!

சென்னை: வரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர்…

உச்ச நீதி மன்றத்தில் ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு! இன்று தாக்கல்

டில்லி: ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை ராம்குமார் தந்தை பரமசிவம் தாக்கல் செய்துள்ளார். அதில், ராம்குமார் பிரேத…

தனியே தன்னந்தனியே…! த.மா.கா. தனித்து போட்டி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும்…

உள்ளாட்சி தேர்தல்: போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!

சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக, சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர்…

உள்ளாட்சி தேர்தல்: தனி தொகுதியில் போட்டியிட சாதி சான்றிதழ் அவசியம்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ந்தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.…