Category: தமிழ் நாடு

காவிரி நீர் நிறுத்தம்! மீண்டும் கர்நாடகா முரண்டு!

பெங்களூரு: தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி…

வதந்தி: பேஸ்புக் தமிழச்சியால் சிறைக்குப் போன பாதிரியார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேஸ்புக் தமிழச்சி எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்து, தானும் அதே போல் பதிவுகள் இட்ட பாதிரியார் ஒருவர் காவல்துறையினரால்…

கே.சி.தாஸ் ஸ்வீட் ஸ்டால்  கீழ்ப்பாக்கத்தில் புதிய கிளை திறப்பு

வணிகம்: சென்னையில் புகழ்பெற்ற ஸ்வீட் ஸ்டால் நிறுவனமான கே.சி.தாஸ், நாளை கீழ்ப்பாக்கத்தில் புதிய கிளையை திறக்க இருக்கிறது. கொல்கத்தாவின் ரசகுல்லா மற்றும் அனைத்து இனிப்பு வகைகளுக்கும் மிகவும்…

முதல்வரை பார்ப்பதை தவிர்த்தேன் : ஆளுநர் வித்யாசாகர் ராவ்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்ப்பதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,தான்தான் தவிர்த்ததாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர்…

காவிரி பிரச்சினை: ஜனாதிபதியை சந்திக்கின்றனர் திமுக எம்.பிக்கள்! கனிமொழி

சென்னை, காவிரி பிரச்சினை குறித்து திமுக எம்.பிக்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க இருக்கின்றனர் காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக…

கூடங்குளம்: அணு உலை கட்டுமானம்! மோடி – புதின் தொடங்கி வைத்தனர்!!

கோவா, கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி…

அப்பல்லோ வாசலில் காத்திருப்பு! போராட்டத்துக்கு புறக்கணிப்பு: ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

சென்னை: கட்சியில் “எழுச்சியுடன் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, அப்பல்லோவாசலில் காத்திருக்கிறார் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள். இது…

காவிரி: மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம்

திருச்சி: காவிரி விவகாரத்தில் தமிழக்ததுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.…

முதல்வரின் உடல்நிலை பற்றி பேசினாலே கைதா? : ராமதாஸ் கண்டனம்

முதல்வரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:, தமிழக…

சென்னை: மீண்டும் தண்ணீர் லாரி அட்டகாசம்! ஒருவர் கவலைக்கிடம்!

சென்னை: இருநாட்களுக்கு முன் சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பரிதாபமாக பலியான நிலையில் இன்று தண்ணீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார். இரு…