Category: தமிழ் நாடு

காவிரி பிரச்சினை: ஜனாதிபதியை சந்திக்கின்றனர் திமுக எம்.பிக்கள்! கனிமொழி

சென்னை, காவிரி பிரச்சினை குறித்து திமுக எம்.பிக்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க இருக்கின்றனர் காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக…

கூடங்குளம்: அணு உலை கட்டுமானம்! மோடி – புதின் தொடங்கி வைத்தனர்!!

கோவா, கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்துகொண்டு காணொளி…

அப்பல்லோ வாசலில் காத்திருப்பு! போராட்டத்துக்கு புறக்கணிப்பு: ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

சென்னை: கட்சியில் “எழுச்சியுடன் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, அப்பல்லோவாசலில் காத்திருக்கிறார் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள். இது…

காவிரி: மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம்

திருச்சி: காவிரி விவகாரத்தில் தமிழக்ததுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.…

முதல்வரின் உடல்நிலை பற்றி பேசினாலே கைதா? : ராமதாஸ் கண்டனம்

முதல்வரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:, தமிழக…

சென்னை: மீண்டும் தண்ணீர் லாரி அட்டகாசம்! ஒருவர் கவலைக்கிடம்!

சென்னை: இருநாட்களுக்கு முன் சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பரிதாபமாக பலியான நிலையில் இன்று தண்ணீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார். இரு…

தமிழகத்தில் 2017ல் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்! இல.கணேசன்

சென்னை, தமிழகத்தில் வரும் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி…

தீபாவளி சிறப்பு பஸ்கள் புறப்படும் 5 இடங்கள் அறிவிப்பு! விரிவான தகவல்!!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி 21289 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

‘மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை!

சென்னை, பரபரப்பாக பேசப்பட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. குறைந்த விலையில் மூலிகைப் பெட்ரோல்…

கூடங்குளம் 2வது அணு உலை: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!

கூடங்குளம், கூடங்குளத்தில் நேற்று மாலை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இன்று மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடக்க…