Category: தமிழ் நாடு

ஜெ. பேசுகிறார்: 10 நாள் கழித்து 10வது அறிக்கை! அப்பல்லோ

சென்னை, முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்ப அப்போலோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக…

கோவை பட்டாசு ஆலையில் தீ விபத்து! மாணவர்கள் கதி?

கோவை : காந்தி பூங்கா அருகே உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் உள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களும் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்…

காவிரி மேலாண்மை வாரியம்: குடியரசு தலைவருடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

டில்லி, மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். டெல்லி சென்ற…

நவம்பர் 1-ந்தேதி அமல்: புதிய ரேஷன் கார்டு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்!

சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…

‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!

சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில்…

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு பரிந்துரை!

சென்னை, தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு அறிவுறுத்தி…

'வேலியே பயிரை மேய்ந்தது': டாக்டருக்கு டி.என்.ஏ சோதனை! மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

தஞ்சாவூர், குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பரிதாபகரமான சம்பவம் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. திருமணம்…

தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக சமுக சேவகர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவால்…

வெள்ள அபாயம் தடுக்க, பேரிடர் மேலாண்மை குழு! தமிழக அரசு அமைப்பு!!

சென்னை: தமிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20…