தமிழக அமைச்சரவை கூட்டம்: ஓபிஎஸ் தலைமையில்இன்று மாலை கூடியது!
சென்னை, தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…
ராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் கேட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் கருணாஸ்,…
திருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் கடந்த ஒரு…
சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். வி.சி.க. தலைவர் தொல்.…
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இன்று…
டெல்லி: தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம்…
சென்னை : காவிரி விவகாரத்தில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்ல என்று மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகளான மதிமுக, சிபிஎம், சிபிஐ அறிவித்துள்ள நிலையில், இந்த…
சென்னை, சட்டசபை எதிர்கட்சியான தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும் என ஜி.கே.வாசன் கூறினார். காவிரிநதிப் நீர்ப்பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி திமுக நடத்தும்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, முதல்வர்…
சென்னை, வழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார். சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில்…