இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…
சென்னை: காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காவிரி பிரச்சினை குறித்து…
சென்னை, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நேற்றோடு முடிவடைந்துள்ளதால், இன்று முதல் உள்ளாட்சிகளின் நிர்வாகம் தனி அதிகாரிகளின் கையில் வந்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்கள் புறக்கணிப்பபதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…
சென்னை, சென்னையில் நேற்று இரவு டிரிங்க் அண்ட் டிரைவ் விபத்தால் ஆட்டோ ஓட்டுநகர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை கானகம் பகுதியின் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…
கோவை: தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, அவரது மனைவி, மகன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்,…
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுப்பதாக, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, “ நக்கீரன்” இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். “என் அத்தை…
சென்னை: தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்குமோ என்ற சூழ்நிலையில் நேற்று இரவு அக் கட்சி தலைவர் திருமாவளவனை வைகோ சந்தித்தார். தி.மு.க பொருளாளரும் தமிழக…
சென்னை, காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்த…
சென்னை, சென்னையில் பைக் திருடும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 18 பைக்குகள், 1 கார் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.…