‘‘கன்னி’’ த்ரிஷாவுக்கு கமல் ஆதரவு
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக, நடிகை த்ரிஷா மீது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். சிவகங்கை பகுதியில் நேற்று…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக, நடிகை த்ரிஷா மீது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். சிவகங்கை பகுதியில் நேற்று…
ஜல்லிக்கட்டு தடை காரணமாக தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவதுடன், தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கின்றன. இதையடுத்து…
மதுரை: 2006ம் ஆண்டு மார்ச் 29ம் தேதியை காலண்டரில் இருந்து நீக்க வேண்டும். இந்த நாளில் தான் மதுரை ஐகோர்ட்டில் ஒரு தனி நீதிபதி ஜல்லிக்கட்டுக்கு தடை…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வருடம்தோறும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…
பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் அந்த அமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டபூர்வ போராட்டங்களும்…
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை…
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி மதுரை அருகே அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்…
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவோ, இந்த வழக்கின் தீர்ப்பை பொங்கல் பண்டிகைக்குள் அளிக்கவோ உச்சநீதிமன்றம் மறு்துவிட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில்…
“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால்,நோட்டு தடைக்கு உடனடியாக ஆதரித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டு பற்றி மட்டும் வாய்திறக்காகது ஏன்”…
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வி.கே.சசிகலா, தன்னை எதிர்ப்பவர்களையும் அரவணைத்துச் செல்வதே நல்லது என்று செயல்பட்டுவருகிறார். தன்னை கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்தை அழைத்துப் பேசி, அவரையும்…