Category: தமிழ் நாடு

அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது.! : சசிகலா உறவினர்  திவாகரன் முழக்கம்

வருடம்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழர் கலை இலக்கிய திருவிழா என்ற பெயரில் தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார். அரசியல் ரீதியாக…

அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை! சரத்குமார்காட்டம்

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்தத குதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சமத்துவ மக்கள் கட்சி த்தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். துக்ளக்…

மீதி சில்லறையைக் கேட்டதால், நடத்துனரால் தாக்கப்பட்ட தம்பதி

நெட்டிசன்: கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பங்கநத்தம் கிராமத்திருந்து சூளகிரிக்கு அரசு டவுன் பஸ் No- 54 வந்துகொண்டிருந்தது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி,…

“தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை!”: ரஜினியின் அதிரடி பேச்சு, அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தமா?

சென்னை: தை பொங்கல் தினத்தன்று சென்னையில் ‘துக்ளக்’ வார இதழின் ஆண்டுவிழா நடைபெறும். அதில் கலந்து கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் சோ உரையாற்றுவார். வாசகர்கள் முன்கூட்டியே எழுதி…

நான் அழகன் இல்லை.. அறிவாளி இல்லை.. ஆனாலும்…:  மேடையில் ரஜினி நெகிழ்ச்சி

அழகோ அறிவோ இல்லாத தனக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்துவருவதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு விழா சென்னையில் நேற்று…

ஜெ., கோரிக்கை.. நிறைவேற்றிய சோ!: ரஜினி உருக்கம்

சென்னை: துக்ளக் வார இதழின் 47 வது ஆண்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் “துக்ளக்” சோ…

இன்றும் பல இடங்களில்  தடையை மீறி ஜல்லிக்கட்டு

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ஏழு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அவனியாபுரத்தில்…

என்னை கொலை முயற்சித்த காவல்துறை! மோடிக்கு அடிமையான ஓபி.எஸ்.தமழக அரசு! : இயக்குநர் வ.கவுதமன் ஆவேச பேட்டி (வீடியோ)

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் மற்றும் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் மதுரை அவனியாபுரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது…

“கோழைகள் என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டனர்!” : த்ரிஷா ஆவேசம்

தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ கோழைகள் சிலர் முடக்கியுள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு ஆதரவான கருத்து கூறியதாக…

த்ரிஷாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாவனா!

ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தியுள்ள பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாக, நடிகை த்ரிஷாவை, தரம் தாழ்ந்து சிலர் விமர்சித்தனர். த்ரிஷா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக போஸ்டர் வடிவிலான பதிவு…